தூதர்கள் துதிக்கும் – Thoothargal Thuthikkum Tamil Christmas choir Song lyrics perform by WCC choir Nagercoil
தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ
தூங்குவாய் துதியின் தொனியில் தாலேலோ
துங்கவனாய் தூயவனாய் மாந்தனாய் தோன்றினாய்
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ
1. மன்னரின் மகுடம் சூடாமல்
மண்ணிலே வந்த ராஜா
மானிடர் பாவம் போக்கவே
மகிமையாய் வந்த ராஜா
2. கந்தை பொதிந்த கோலமாய்
காட்சி தந்தபோதும்
காணிக்கை செலுத்தி வாழ்த்தினர்
கீழ்தேச சாஸ்திரிகள்
3.பாவம் நிறைந்த உலகிலே
பரிசுத்த பாலனாய்
பரலோக வாழ்க்கை தோன்றவே
பாரில் வந்தவரே
தூதர்கள் துதிக்கும் பாடல் வரிகள், Thoothargal Thuthikkum lyrics
Thoothargal Thuthikkum song lyrics in English
Thoothargal Thuthikkum Thuyava Thalealo
Thoonguvaai Thuthiyin Thoniyil Thalealo
Thungavanaai Thooyavanaai maanthanaai Thontrinaai
Aariro Aareero Aarariro
Aareeraro Aareeraro -2
1.Mannarin Magudam Soodamal
Mannilae Vantha Raja
Maanidar Paavam pokkvae
Magimaiyaai Vantha Raja
2.Kanthai ponthintha Kolamaai
Kaatchi Thanthapothum
Kaanikkai Seluthi Vaalthinar
Keezh desa Saasthirigal
3.Paavam Niraintha Ulagilae
Parisutha Palanaai
Paraloga Vaalkkai Thontravae
Paaril Vanthavarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the song lyrics of ‘தூதர்கள் துதிக்கும் – Thoothargal Thuthikkum’ performed by WCC choir Nagercoil.
- It includes the original Tamil lyrics as well as their English transliteration.
- The song reflects themes of divinity and the arrival of the king to earth, conveying a message of hope.
- Additional links to related Tamil Christian songs and content are provided at the end.


