உந்தன் வல்லமையால் – Unthan Vallamaiyal, Jebathotta Jeyageethangal vol 28 songs Lyrics, Written and sung by Father S.J. Berchmans
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
1.கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்
2.வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
3.வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
4.பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்
என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்
உந்தன் வல்லமையால் பாடல் வரிகள், Unthan Vallamaiyal Song Lyrics, Jebathotta Jeyageethangal vol 28 lyrics in tamil
Unthan Vallamaiyal Lyrics in English
Unthan Vallamaiyaal Magilnthirukkintrean
Unthan Thayavinaal Asaivurathiruppean – Undhan Vallamai
Neer Pothumae En Nesarae
Ummaal Thanae Meanmai Vanthathu
1.Keattean vaaivittu Neer Marukkavillaiyae
Ullam virumbinathai Enakku Thantheerae – En
2.Vettri Thanthathaal Periyavananean Neer
Meanmai Vanthathaal En Yealmai Maariyathu
3.Vaazha Oodi vanthean Sugam Theadi Vanthean
Neenda Vaalvodu Niththiya Jeevan Thantheer
4.Poorippadaikintrean Unthan Peranbaal
Belan Perukintrean Ummai Nambuvathaal – naan
Entrum Nilaithirukkum Aaseertharukintreer
Um Samugaththin Magilchiyinaal Thiruppthiyakkukireer
Key Takeaways
- The article features the lyrics of ‘உந்தன் வல்லமையால் – Unthan Vallamaiyal’, from Jebathotta Jeyageethangal vol 28.
- The song expresses joy and gratitude for divine grace and support.
- Key themes include victory, transformation, and eternal life through faith.
- The Tamil lyrics are accompanied by English translations for better understanding.
- Links to other Tamil Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes




