ஏசு கிறிஸ்து நாதர் – Yeasu Kiristhu Naathar Tamil Christian song lyrics
பல்லவி
இயேசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர் .
சரணங்கள்
1.மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்
யேசு கிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார் ;- ஏசு
2.வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு
3.பாவத்தில் கோபம் வைப்பார்
பாவி மேல கோபம் வையார் ,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்
4.தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு
5.அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர் ;-ஏசு
ஏசு கிறிஸ்து நாதர் lyrics, Yeasu Kiristhu Naathar lyrics, Yesu Kiristhu Naadhar Lyrics, Tamil songs
Yeasu Kiristhu Naathar song lyrics in English
Yeasu Kiristhu Naathar
Ellarukkum Ratchakar
1.Maasillaatha Mei Devan
Maanidaroo Pudaiyaar
Yeasu Kiristhu Ventra
Ininiya Naamamudaiyaar
2.Vambu Nirantha Intha
Vaiyaga Maantharkal Mealae
Anbu Nirantha Karththar
Athiga Urukkamullor
3.Paavaththil Kobam Vaippaar
Paavi Mealae Kobam Vaiyaar
Aavalaai Nambum Paavi
Kadaikalam Aaga Nirpaar
4.Thannuyir Thannai Vittu
Saruva Logaththilulla
Mannuyirkalai Meetka
Mariththae Urirththa Karththar
5.Anthara Vaanaththilum
Agilaanda Kodiyilum
Enthentha Logaththilum
Evarivarae Ratchakar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the Tamil Christian song lyrics for ‘ஏசு கிறிஸ்து நாதர் – Yeasu Kiristhu Naathar’.
- It includes a chorus that highlights Jesus Christ as the savior for everyone.
- There are five verses describing the nature and impact of Jesus Christ as a redeemer.
- The English translation of the song lyrics is also included, maintaining the same structure.
- Overall, the lyrics express reverence and faith in Jesus Christ.


