இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame is a Jebathotta Jeyageethangal song Lyrics, written tune and sung by Father J Berchmans.
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (2)
1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனையா -2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
நீர் எனக்காக பலியானீர் -2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே
4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே – இயேசுவே
5. அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
இயேசுவே என் தெய்வமே பாடல் வரிகள், Yesuve En Deivame Song Lyrics, jebathotta jeyageethangal songs lyrics in tamil
Yesuve En Deivame Lyrics in English
Yesuve En Deivame
En Mael Manamirangum -2
1.Naan Paavam Seithean
Ummai Noga Seithean
Ummai theadaamal Vaaznthu Vanthean
Ennai Manniyum Deivamae – 2
2.Ummai Maruthalin
Pin Vaanki Ponnean
Um Vallamai Elantheanaiyaa
Ennai Manniyum Deivamae – 2
3.Mul Mudi Thaangi
Aiyya Kaayapatteerae
Neer Enakkaaga Paliyaaneer
Um Raththathaal Kaluvidum
4.Thunba Vealaiyillae
Manam Thavandu Ponean
Ummai ninaiyaathu Thoora Ponean
Ennai Manniyum Deivamae Intha
Oru Visai Manniyumae
5.Aniyaayam Seithean
Kadum Kobam Kondean
Pirar Vaazhvai Keaduththeanaiyaa
Ennai Manniyum Deivamae – 2
jebathotta jeyageethangal vol 5 songs, jebathotta jeyageethangal vol 5 songs lyrics
Key Takeaways
- The article discusses the song ‘இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame’, written and sung by Father J Berchmans.
- It includes the full Tamil lyrics along with an English translation.
- The song expresses themes of sin, repentance, and divine grace.
- The lyrics emphasize seeking forgiveness from Jesus, acknowledging human failures.
- It is part of the Jebathotta Jeyageethangal collection, specifically volume 5.
Estimated reading time: 2 minutes



