காருண்யம் என்னும் – Kaarunyam Ennum Keadayaththaal Jebathotta Jeyageethangal Vol 40 song lyrics, Written Tune and sung by Berchmans
காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்-2
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்-2
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம்
1.(உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்-2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்-2-எதிர்கால
2.தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்-2
நீதியுள்ள பலிசெலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன்-2-எதிர்கால
3.உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே-2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்-2-எதிர்கால
காருண்யம் என்னும் பாடல் வரிகள், Kaarunyam Ennum Keadayaththaal song lyrics
Kaarunyam Ennum song lyrics in English
Kaarunyam Ennum
Keadayaththaal Kaathukollukinteer
Karthavae Neethimaanai Aasirvathikintreer
Ethir Kaala Bayamillayae
Neer Enakkul Iruppathaal
Yethai Kurithum Kalakamillai
Enakkullae Irupathanaal
Nambum Manithar Santhosamaai
Magiluvdan Paaduvaargal-Ummai
Avarkalai Neer Kappattruveer
Anudhinamum Kaividamal
Therinthukondeer Umakontru
Athai Naan Arinthukondean
Neethiyulla Baliseluthi ummaiyae
Naan saarthukondean
Ulagam Tharukintra Magilvaivida
Mealana Maglichi Neerae
Samathanathaal Niruppkireer
Sugan Thanthu Nadathukireer
Key Takeaways
- The article presents the lyrics for the song ‘காருண்யம் என்னும் – Kaarunyam Ennum Keadayaththaal’.
- It highlights themes of faith, hope, and divine support throughout the lyrics.
- The song emphasizes that belief in God brings joy and peace to believers.
- Links to various Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes



