விழுந்து போகாமல் – Vizhundhu Pogaamal Jebathotta Jeyageethangal Vol 40 Tamil Song lyrics, written and sung by Father Berchmans
விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே
உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை
மகிமையின் சன்னிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம்
மாசற்ற மகனாக (மகளாக)
நிறுத்த வல்லவரே
அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும்
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும்
மெய் ஞானம் நீர்தானையா
இரட்சகரும் நீர்தானையா
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா
விழுந்து போகாமல் பாடல் வரிகள், Vizhundhu Pogaamal Lyrics
Vizhundhu Pogaamal song lyrics in English
Vizhundhu Pogaamal
Thadukki Vilamal
Kaakka Vallavare
Thinamum Kappavare – Vilunthu Pogamal
Umakke Umakke
Magimai Maatchimai
Magimaiyin sannithaanathil
Miguntha Magilchiyudan- um
Maasattra Maganaga (Magalaga)
Nirutha Vallavare
Adikaaram Vallamai
Ganamum Magathuvamum
Ippothum Eppothumae
Umakke Uriththagattum
Mei Gananam Neerthanaiya
Ratchakarum neerthanaiya
Meetparum Neerthanaiya
En Meipparum Neerthanaiya
VIZHUNTHU POGAAMAL :: FR.S.J.BERCHMANS :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL – 40
Key Takeaways
- The article features the lyrics of the Tamil song ‘விழுந்து போகாமல் – Vizhundhu Pogaamal’ by Father Berchmans.
- The song emphasizes protection and divine support, highlighting the power and glory of the divine.
- It expresses themes of joy, grace, and assurance through the lyrics.
- The English translation of the lyrics is also provided for better understanding.
- The song appears in ‘Jebathotta Jeyageethangal Vol 40’ series.
Estimated reading time: 2 minutes



