கோடா கோடி நன்றி சொல்வேன் – Koda kodi nandri solven Tamil Christian Song lyrics
கோடா கோடி நன்றி சொல்வேன்
கண் உறங்காமல் என்னை காத்த
அதிசய தேவன் வல்ல தேவன்
அரணாய் என்னோடிருக்கிறர்
அதிசய தேவன் வல்ல தேவன்
அழகாய் என்னை நடத்தினார்
அவர் செய்வது எல்லாம் வாய்க்குமே
அவர் சொல்வது எல்லாம் நிற்குமே – 2
என் உயர்வும் என் தாழ்வும் அவரே
என் பெலனும் என் துணையும் அவரே – 2
நன்றி சொல்லிடுவேன் ஆயுள் உள்ளவரை
நன்றி சொல்லிடுவேன் நன்மை செய்தவர்க்கே – 2
திறமை எதிர்பார்க்கும் உலகிலே
தூக்கிட கரங்கள் இல்லையே – 2
என் எதிர்காலத்தை அறிந்தவர்
உயர்த்தினார் தம் தோழனாய்
என் எதிர்காலத்தை அறிந்தவர்
உயர்த்துவார் தம் தோழனாய்
தேவைகள் என்னை நெறுக்கினாலும்
மனிதரும் என்னை ஒடுக்கினாலும் – 2
வாக்குத்தத்தம் செய்தவர்
தம் வாக்கை நிறைவேற்றி நடத்தினார்
வாக்குத்தத்தம் செய்தவர்
தம் வாக்கை நிறைவேற்றி நடத்துவார்
Koda kodi nandri solven song Lyrics in English
Koda kodi nandri solven
Kan urangamal ennai kaatha
Adhisaya Dhevan valla Dhevan
Aranai ennodirukirar
Adhisaya Dhevan valla Dhevan
Azhagai ennai nadathinar
Avar seivathu ellam vaaikume
Avar solvathu ellam nirkume -2
En uyarvum en thazhvum avare
En belanum en thunaiyum avare -2
Nandri solliduven aayul ullavarai
Nandri solliduven nanmai seiythavarke -2
Thiramai ethir parkum ulakile
Thookida karangal illaiye -2
En ethirkalathai arinthavar
Uyarthinar thum thozhanai
En ethirkalathai arinthavar
Uyarthuvar tham thozhanai
Thevaigal ennai nerukinalum
Manitharum ennai odukinalum -2
Vaakuthatham seiythavar
Tham vaakai niraivetri nadathinar
Vaakuthatham seiythavar
Tham vaaikai niraivetri nadathuvar
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘கோடா கோடி நன்றி சொல்வேன் – Koda kodi nandri solven’.
- The song expresses gratitude and faith in God’s guidance and support.
- It features themes of thankfulness for blessings regardless of circumstances.
- Both Tamil and English lyrics are provided to cater to a wider audience.
Estimated reading time: 2 minutes



