நட்சத்திரம் உதித்தது – Natchathiram Uthiththathu Tamil Christmas song lyrics
நட்சத்திரம் உதித்தது நம்பிக்கை வந்தது
நாயகன் நம் வாழ்வில் பிறந்தாரே -2
1.பரம சேனை தூதர்கள் ஏகமாய்
பரமனை துதித்து மகிழ்ந்தார்கள் -2
பிறந்திட்டார் பாலகன் என்றார்கள்
பாடியே நாமும் துதிப்போமே -2
2. மேட்பர்கள் இயேசுவை காணவே
மகிழ்ச்சியாக ஓடி வந்தார்கள் -2
மகிபன் இயேசுவை பணிந்தார்கள்
மேசியா இயேசுவை தொழுவோமே -2
3. வானமும் பூமியும் மகிழ்ந்திட
வானவர் இயேசு பிறந்திட்டார் -2
பாதாள வல்லவை நடுங்கிட
பரலோக ராஜன் பிறந்தாரே-2
நட்சத்திரம் உதித்தது lyrics, Natchathiram Uthiththathu lyrics, Tamil songs
Natchathiram Uthiththathu Song lyrics in English
Natchathiram Uthiththathu Nambikkai Vanthathu
Naayagan Nam Vaazhvil Piranthaarae
1.Parama Seanai Thoothargal Yeagamaai
Paramanai Thuthithu Magilnthaaragal
Piranthittar Paalagan Entraargal
Paadiyae Naamum Thuthipomae
2.Meippargal Yesuvai Kaanavae
Magilchiyaga Oodi Vanthaargal
Magiban Yesuvai Paninthaargal
Measiya Yesuvai Thozhuvom
3.Vaanamum Poomiyum Magilnthida
Vaanavar Yesu Piranthittaar
Paathaala Vallami Nadungida
Paraloga Raajan Piranthaarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘நட்சத்திரம் உதித்தது – Natchathiram Uthiththathu’.
- It highlights themes of hope and joy surrounding the birth of Jesus.
- The lyrics express the excitement of angels and shepherds celebrating the birth of Jesus.
- An English translation of the song lyrics is also provided for better understanding.
- This song is significant in Tamil culture during Christmas celebrations.


