அவர் தோள்களின் மேலே – Avar Tholgalin Melae Tamil Christian Song Lyrics, Written and Sung by Solomon Robert (Sri Lanka) from Maaratha Kirubai Album
அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே
2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே
அவர் தோள்களின் மேலே பாடல் வரிகள், Avar Tholgalin Melae Lyrics
Avar Tholgalin Melae Song Lyrics in English
Avar tholgalin melae
Nan sainthu irupathal
Kavalai ondrum enaku illaiyae
Yen thevaigal ellam avar parthukolvathal Nan kartharukul magilthirupanae
Yegova yire enthan devan thevaigal yavum santhipeerae
Yegova rapha enthan devan ennalum sugam tharuveerae
1.Marana irulin palathakil nadaka nernthalum en appa enodu irupathal
Bayapadamatain enaku virothamai airangalum pathinayirangal elunthalum angedamatain-
Yegova yire
.
2.Nerukathilae Kartharai nokki koopitain ennai visalathil konduvanthu
Meetukondarae en patchathil karthar irupathinalae orupothum nan asaikapaduvathu illayae-
Yegova yire
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
.
- Nayi Baat Lyrics – A New Thing
- Maaratha Kirubai Lyrics – மாறாத கிருபை
- Nenellappudu Lyrics – నేనెల్లప్పుడు యెహోవా నిను
- Naa Ninnane Hudukuve Lyrics – ನಾ ನಿನ್ನನ್ನೇ ಹುಡುಕುವೆ
- Kaibidadha Thande Lyrics – ಕೈಬಿಡದ ತಂದೆ
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘அவர் தோல்களின் மேலே – Avar Tholgalin Melae’, written and sung by Solomon Robert.
- The song expresses themes of faith, comfort, and divine presence during challenges.
- It emphasizes trust in God, showcasing confidence amidst fears and struggles.
- The English translation of the song lyrics is also provided for wider understanding.
- The publication is attributed to ‘World Tamil Christians’, highlighting the song’s significance in Tamil Christian culture.
Estimated reading time: 2 minutes
