எத்தனை நாவால் பாடுவேன் – Eththanai Naavaal Paaduvean Lyrics
1. எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை.
2. பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.
3. உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்
புலம்பல் நீங்கும் பூரிப்பால்
நிர்ப்பாக்கியர் நம்புவார்.
4. ஊமையோர் செவிடோர்களும்
அந்தகர் ஊனரும்
உம் மீட்பர் போற்றும் கேட்டிடும்
நோக்கும் குதித்திடும்.
5. என் ஆண்டவா என் தெய்வமே
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.
எத்தனை நாவால் பாடுவேன் பாடல் வரிகள், Eththanai Naavaal Paaduvean Song Lyrics
Eththanai Naavaal Paaduvean Lyrics in English
1.Eththanai Naavaal Paaduvean
En Meetpar Thuthiyai
En Aandavar En Raajanin
Meanmai Magimaiyai
2.Paavikku Unthan Naamamo
Aarokkiyam Jeevanaam
Bayamo Thukka Thunbamo
Ottum Inba Geethamaam
3.Umathu Saththam Keatkunkaal
Mariththor Jeevippaar
Pulambal Neengum Poorippaal
Nirapaakkiyar Nambuvaar
4.Oomaiyoar Seavidorkalum
Anthagar Oonarum
Um Meetpar Pottrum Keattidum
Noakkum Kuthiththidum
5.En Aandava En Deivamae
Boologam Enganum
Pirasthaabikka Um Naamamae
Pear Arul Eenthidum
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘Eththanai Naaval Paaduvean – எத்தனை நாவால் பாடுவேன்’.
- It includes Tamil lyrics alongside their English translations for better understanding.
- Multiple links to sources for the song and other related lyrics are available.
- The lyrics express themes of devotion and praise towards the divine.
Estimated reading time: 2 minutes


