கலங்கும் நேரமெல்லாம் – Kalangum Naeramellam Jebathotta Jeyageethangal Vol 40 song lyrics, written tune and sung by Father J Berchmans.
கலங்கும் நேரமெல்லாம்
கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே
சுகம் தருபவரே-2
1.ஆபத்து நாட்களிலே
அதிசயம் செய்பவரே-2
கூப்பிடும்போதெல்லாம்
பதில் தருபவரே-2
யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம்-2
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்-2
2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே-2
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே-2-யெகோவா ராஃப்பா
3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்
நோய்கள் சுமந்துகொண்டீர்-2
சுகமானேன் சுகமானேன்
இரட்சகர் தழும்புகளால்-2-யெகோவா ராஃப்பா
4.உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை-2
சகலமும் நன்மைக்கேதுவாய்
தகப்பன் நடத்துகிறீர்-2-யெகோவா ராஃப்பா
கலங்கும் நேரமெல்லாம் பாடல் வரிகள், Kalangum Naeramellam lyrics, Kalangum Neram Ellam song lyrics
Kalangum Naeramellam song lyrics in english
Kalangum Naeramellam
Kanneer Thudaipavare
Jebam ketpavare
Sugam Tharubavare
Aabaththu Naatkalilae
Adisayam Seibavarae
Kooppidum Pothellam
Bathil Tharubavare
Yehova Raffha
Sugam Tharum Thagappan
Umakkae Sthothiram
Uyirulla Naalellam
Thollaigal Suzhnthirukukaiyil
Thunaiyaai Varubavarae
Vallamai Valakarathaal
Viduthalai Tharubavarae
Belaveenam yettrukondeer -En
Nooigal sumanthukondeer – En
Sugamanean sugamanean
Ratchakar Thazhumbugalaal – En
Ummaiyae Nambuvathaal – Naan
Aasaikapaduvathillai
Sagalamum Nanmaiku Yethuvaai
Thagappan Nadathikireer
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘கலங்கும் நேரமெல்லாம் – Kalangum Naeramellam’ by Father J Berchmans.
- The lyrics emphasize themes of divine support and comfort during difficult times.
- The article includes both the original Tamil lyrics and an English transliteration for accessibility.
Estimated reading time: 2 minutes



