Karam koopi Unnai Tholuthean – கரம் கூப்பி உன்னை தொழுதேன்
கரம் கூப்பி உன்னை தொழுதேன் நான் எழுந்திட வலுவானாய்
வரமாகி என்னில் நிறைந்தாய் நான் உயர்ந்திட உரமானாய்
இரங்கிடும் மனங்களில் நீயென
நிறைந்திடும் கருணையின் இறைவனே
நன்றி சொல்லி பாடுகிறேன் கானம்
உன் அன்பாலே உருவான இராகம்
முள்நிறைந்த பாதையை மலராக்கினாய்
அலைகடலை கடக்க படகானாய்
அத்தனையும் இறை உந்தன் கொடையானது
நன்றி என்ற ஒரு வார்த்தை குறைவானது
நன்றி சொல்லி பாடுகிறேன் கானம்
உன் அன்பாலே உருவான இராகம்
பகையினால் உறவிழந்தேன் பரிவு கொண்டாய்
உவகையால் இணைந்திட வழியும் சொன்னாய்
வீழ்ந்திடும் இடர்களில் அரணானது
ஆயனாம் உனதன்பு நிறைவானது
நன்றி சொல்லி பாடுகிறேன் கானம்
உன் அன்பாலே உருவான இராகம்
Karam koopi Unnai Tholuthean Song Lyrics In English
Karam koopi Unnai Tholuthean
Naan Elunthida Valuvanaai
Varamagi Ennil Nirainthaai
Naan Uyarthida Uramanaai
Irangidum Manangalil Neeyena
Nirainthidum Karunaiyin Iraivanae
Nantri Solli Paadukirean Kaanam
Un Anbalae Uruvana Raagam
1.Mul Niraintha Paathaiyai Malarakkinaai
Alaikadalai Kadakka Padakanaai
Aththanaiyum Irai Unthan Kodaiyanathu
Nantri Entra Oru Vaarthai kurivanathu
Nantri Solli Paadukiran Kaanam
Un Anbalae Uruvana Ragam
2.Pagaiyinaal Uravilanthean parivu Kondaai
Uvaikaiyaal Inainthida Vazhiyum Sonnaai
Veelnthidum Idarkalail Arananathu
Aayanaam Unathanbu Niraivanathu
Nantri Solli Paadukiran Kaanam
Un Anbalae Uruvana Ragam
Karam koopi sung by Fr.Victor கரம் கூப்பி உன்னை நன்றி பாடல்

