ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae Tamil Christian Song lyrics
ஓ மனமே கலங்காதே
உன்னை உருவாக்கினவர்
உன்னை ஏன் உடைப்பார்
நீ அறியாயோ
நீ சிரிப்பாயோ
உன்னை நேசிப்பவர்
உன்னை ஏன் தள்ளுவார்
நீ வருந்தாதே
நீ வருந்தாதே
இது உடைத்து எழும்பும் நேரம்
பறந்து செல்லும் காலம்
நம்பி வா நம் இயேசுவை -2- ஓ மனமே
உன் தேடல் தீரும்
வெளிச்சம் வந்து சேரும்
உன் வழக்கை மாறுமே
உன் வேதனை சத்தம் கேட்கிறார்
மாற்றுகின்றார்
வானம் பூமி படைத்தவர் உண்டு உன் பக்கம் – இது உடைத்து
மனமே கலங்காதே பாடல் வரிகள், Manamae kalangathae Lyrics
Oh Manamae kalangathae song lyrics in english
Oh Manamae kalangathae
unnai uruvakkinavar
unnai yen udaipaar
Nee Ariyayo
nee siripayo
Unnai neasippavar
Unnai yean thalluvaar
nee varunthathae
nee varunthathae
Ithu udaithu elumbum neram
paranthu sellum kaalam
nambi vaa nam Yesuvai -2 – Oh Manamae
Un theadal theerum
Velicham Vanthu searum
un vazhkai maarumae
Un Vedhanai satham keatkiraar
Maatrukintraar
Vaanam boomi padaithavar undu un pakkam-2 – Ithu udaithu
OH MANAMAE is a Christian Pop Song
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae’.
- The song encourages listeners not to despair, highlighting the love and support from the creator.
- It emphasizes themes of hope and healing, assuring believers that their struggles will be addressed.
- The article also includes English translations of the lyrics for wider accessibility.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.


