Parisuthar Parandhamanae Tamil Christian song lyrics, Written and sung by Pas.Reenu Kuamr – பரிசுத்தர் பரந்தாமனே
பரிசுத்தர் பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமை ஆனவரே
அக்கினி அனலும் நீரே -2
என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா -2
ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே
வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே
என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா-4
ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே – 4
Parisuthar Parandhamanae Lyrics, பரிசுத்தர் பரந்தாமனே பாடல் வரிகள்
Parisuthar Parandhamanae song lyrics in English
Parisuthar Parandhamanae
Magimaiyin Maagaraajanae
Valamai Aanavare
Akkini analum Neerae
Enmael Erungum Aiyya
Um aaviyai Ootrum aiyya
En nilamaiyai maatrum aiyya
En vazhvai thaetrum aiyya
Aaviyae Aaviyae
Aaradhipaen Aaviyae
Aaviyae Aaviyae
Parisuthathin Aaviyae
Vattradha nadhiyagavae
En ulathil thangidavae
Naan ummodu kalanthidavae
Neer ennil Perugidavae
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christian song ‘Parisuthar Parandhamanae’, written and sung by Pas. Reenu Kumar.
- The lyrics express devotion and a plea for spiritual transformation.
- The song repeats themes of calling upon the Holy Spirit for guidance through various lines.
- English translations of the lyrics are included for better understanding.
- Overall, the article emphasizes the spiritual significance of ‘Parisuthar Parandhamanae Lyrics – பரிசுத்தர் பரந்தாமனே’.
Estimated reading time: 2 minutes


