Thaveethin Kumarane Enakku irangume – தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே – 2
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே
1.எதற்குமே Layak இல்ல
எதற்குமே use இல்ல – 2
பார்க்கின்ற மனிதர்கள்
பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை
Waste ஆச்சே – 2 – (என்னை)
குமாரனே இரங்குமே
குற்றங்களை மன்னியுமே – 2
2. Background எனக்கில்ல
எந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2
உம்மை அழைக்கின்றபோது
அதட்டிடும் மனிதர்கள் என்னைச்
சுற்றி பெருகிடிச்சே – 2
குமாரனே இரங்குமே
என்னையும் வாழவைத்திடுமே – 2
3. Acting பண்ணி கூப்பிடல
உம்மை அன்போடு கூப்பிடுறேன் – 2
எந்தன் நிலையை அறிந்தஎன்
தெய்வம் இயேசுவே
எனக்கும் உதவிடுங்க – 2
குமாரனே இரங்குமே
கூக்குரலகேட்டிடுமே – 2
– தாவீதின்குமாரனே
Thaveethin Kumarane Enakku irangume song lyrics in english
Thaveethin Kumarane
Enakku irangume
Vazhi Aruge Amarnthu
Puthu Vazhvu Kettu Saththamiddu Kooppiduren
1.Etharkume LAYAK illa
Etharkume USE illa
Paarkinra Manitharkal
Parikasikkum Alavil
Vaazhgai WASTE Aache (Ennai)
Kumaranae Irangume
Kuttangalai Manniyume
2.BACKGROUND Enkkilla
Entha Aasthiyum Enakkila
Ummai Azhaikkinra Pothu
Athaddidum Manitharkal Ennai Sutti Perugidiche
Kumaaranae irangume
Ennaiyum Vaazha Vaiththudume
3.ACTING Panni Koopdala
Unmai Anbodu Koopduren
Endhan Nilaiyai Arintha En
Deivam Yesuve Enakkum Uthavidunga
Kumaaranae irangume
Koogurala Keddidume
தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே – Thaveethin Kumarane enakku irangumae ,VAAZHAVAITHAVARE |Tamil Christian New Gospel Song|Ronsan Priyan
Key Takeaways
- The article features the song ‘Thaveethin Kumarane Enakku irangume’ with its lyrics in Tamil and English.
- The song expresses themes of longing and seeking help from a divine figure, in this case, Jesus.
- It has three verses highlighting feelings of despair and calls for divine intervention.
- The article includes links to other related songs and lyrics, enriching the content further.
Estimated reading time: 2 minutes


