Tholainthu Pona Aadu Naan Tamil Christian Song lyrics – தொலைந்து போன ஆடு நான்
தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா ?-2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து
தகுதியற்ற என்னை தேடி வந்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற
Tholainthu Pona Aadu Naan lyrics, தொலைந்து போன ஆடு நான் Lyrics, Tamil songs
Tholainthu Pona Aadu Naan song lyrics in English
Tholainthu Pona Aadu Naan
Ennai Theadi Varanuma -2
Aadukalellaam Angirukka
Ennai mattum Theadanuma -2 – Tholainthu
Thaguthiyattra Ennai theadi vanthar deivam
Verumaiyana ennai verukkatha deivam
Tholanthu pona ennai vittukodukatha deivam
Veenana ennai uyarthi Vaitha deivam -2- Tholainthu
Meippanin Kangal Aadugal mel
Nokkamaai Irukkam Aa Aa
Devanin Kangal En Malae
Nokkamaai Irukkam Aa Aa
Theeyavar Ennai Theendida Ninaithaal
Thooyavar Kaigal Kaathida Oongum -2- Thaguthiyattra
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘Tholainthu Pona Aadu Naan’.
- The lyrics express themes of longing and divine care, featuring repeated refrains.
- It includes both Tamil and English versions of the lyrics.
- Additional links to related songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes


