தொலைந்து போன என்னையே – Tholainthu pona ennaiyae Tamil Christian song lyrics
தொலைந்து போன என்னையே
தோளில் சுமந்தவரே
மறந்து போன என் வாழ்வை
மீண்டும் நினைத்தவரே
எந்தன் கண்கள் நதியாய் பாய்கின்றதே
சொல்ல முடியா சுமையால் சாய்கின்றதே
கண்ணீரை தோற்பையில் சேர்த்து வைக்கும் இறைவா
- என்னை படைத்து நலம் என கண்டாய்
தீமைகள் தினம் தினம் வாட்டுவதேனோ
இரவும் பகலும் உனை தேடினேன்
வேதனை மட்டும் விடயானதே
இலையுதிர் மரம்போல் எல்லாம் இழந்தேன்
துளிர்விட என்னில் நீ வர வேண்டும்
நிரந்தர சொந்தம் நீதானே - எழுந்திட துடித்திடும் வாழ்க்கையின் பாதையில்
தோல்விகள் நோய்கள் துரத்துவதேனோ
நலமுடன் வாழ்க்கையில் சொந்தங்கள் ஆயிரம்
விழுகையில் விடைபெறும் உறவுகளே
சிறகுகள் இல்லா பறவைப்போல் ஆனேன்
கரைசேர மறந்த படகாகி போனேன்
கலங்கரை விளக்கே இயேசுவே
தொலைந்து போன என்னையே lyrics, Tholainthu pona ennaiyae lyrics, Tamil songs
Tholainthu pona ennaiyae song lyrics in English
Tholainthu pona ennaiyae
Tholil sumanthavarae
Maranthu pona en vaalvai
meendum ninaithavarae
Enthan kangal nathiyaai paaikintrathae
solla mudiya sumaiyaal saaikinreathae
kanneerai thorpaiyil searthu vaikkum iraiva
1.Ennai padaithu nalam ena kandaai
Theemaigal thinam thinam vaattuvatheano
iravum pagalum unai theadinean
vedhani mattum vidaiyanathae
ilaiyuthir marampoal ellam ilanthean
thulivida ennil nee vara veandum
niranthara sontham neethanae
2.Elunthida thudithidum vaalkkaiyin paathaiyil
thoalvigal noaigal thurathuvatheano
nalamudan vaalkkaiyil sonthangal ayiram
vilugaiyil vidaiperum uravugalae
siragugal illa paraivpol aanean
karaiseara marantha padakagi ponean
kalangalai vilakkae yesuvae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian song ‘தொலைந்து போன என்னியே – Tholainthu pona ennaiyae’.
- It explores themes of longing, loss, and seeking God’s presence amid life’s struggles.
- The song reflects a deep emotional connection with faith and divine love.
- The English translation of the lyrics is included for wider accessibility.
- The article also includes links to similar Tamil Christian songs.


