உமது இதய துடிப்பில் – Umathu Idhaya Thudippil Tamil Christian Song lyrics
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே
துடிக்கும் இதய துடிப்பில் – என்றும்
உமது வார்த்தை ஒலிக்குதே !
நிமிடம் கூட விலகும் போது
திரும்பி வரவும் ஏங்குதே!
நிலத்தில் விழுந்த மீனைப்போல
எனது மனமும் துடிக்குதே !
உலக அன்பெல்லாம் – மறையும்
கானல் நீர் தானே
மறைந்ததும் இதயம் – உறையும்
வலியை உணர்ந்தேனே !
ஜீவத்தண்ணீர் உம்மில் கண்டு
தாகம் தீர்த்தேனே
நீரைக் கண்ட மானைப்போல
மகிழ்ந்து நின்றேனே !
எனது ஜீவன் இயேசு நீர்தானே
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே !
கண்ணில் நீர் வழியும் – தருனம்
துடைத்து அணைத்தீரே
கால்கள் சருக்கும்போது – கிருபை
தாங்கி நடத்தியதே
கைகள் கோர்த்து நடக்கும்போது
வாழ்வு இனிக்கிறதே
வாழும் காலம் யாவும் உமது
உறவில் நிலைத்திடுவேன்
எனது உறவும் ஏசு நீர்தானே!
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே
துடிக்கும் இதய துடிப்பில் – என்றும்
உமது வார்த்தை ஒலிக்குதே !
நிமிடம் கூட விலகும் போது
திரும்பி வரவும் ஏங்குதே!
நிலத்தில் விழுந்த மீனைப்போல
எனது மனமும் துடிக்குதே !
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே !!
உமது இதய துடிப்பில் பாடல் வரிகள், Umathu Idhaya Thudippil Song lyrics
Umathu Idhaya Thudippil lyrics song Meaning in English
My heart beats
along with your heartbeat!
Your word resounds
In that heartbeat !!
Even if I leave you for a minute
I long to come back!
Like a fish out of water
My heart is beating to get back to you !
Verse 1:
All the love of the world
Is like an illusion that disappears
It makes me feel the
pain of my heart freezing
I Found the living waters in you
and quenched my thirst
Like a deer that finds water
I was filled with Joy!
You are my life Jesus !
Verse 2 :
When tear rolls of my eyes
You wipe them and comfort me ..
When my foots slips –
your grace
held me up and led me
When walking hand in hand with you
Life is sweet
As long as I live
I will dwell in your relationship
Jesus is my relationship!
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உமது இதய துடிப்பில் – Umathu Idhaya Thudippil.’]
- It expresses a deep emotional connection between the singer’s heart and Jesus’s heart.
- The lyrics convey themes of longing, love, and divine support during challenges.
- The song highlights the joy of finding spiritual fulfillment and comfort through faith.
- Additionally, it includes links to other related Tamil Christian songs.



