உன்னையே வெறுத்துவிட்டால் – Unnaiye Veruthuvittal song Lyrics from jebathotta jeyageethangal vol 7 Album and sung by Father Berchmans.
jebathotta jeyageethangal songs lyrics in tamil
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்
1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்
2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே
3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே ( மகளே )
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே
உன்னையே வெறுத்துவிட்டால் பாடல் வரிகள், Unnaiye Veruthuvittal song lyrics, Tamil songs
Unnaiye Veruthuvittal song Lyrics in English
Unnaiye Veruthuvittal
Oozhiyam Seithidalaam
Suyaththai Saakadiththaal
Sugamaaai Vaazhnthidalaam
1.Siluvai Sumappathanaal
Sinthaiyae Maarividum
Neediya Porumai Varum
Niranthara Amathi Varum
2.Peayar Pugal Ellaamae
Yesuvin Naamaththirkkae
kiristhu Valarattumae
Namathu Maraiyattumae
3.Naalaya Dhinam Kuriththu
Kalangathae Maganae(Magalae)
Ithuvarai Kaaththa Deivam
Iniyum Nadaththiduvaar
4.Searththu Vaikathae
thirudan Pariththiduvaan
Koduththidu Kartharukkae
Kuraivintri Kaaththiduvaar
5.Thannalam Nokkaamal
Pirar Nalam Theadiduvom
Yeasuvil Iruntha Sinthai
Entrumae Irukkattumae
உன்னையே வெறுத்துவிட்டால் – Unnaiye Veruthuvittal ,jebathotta jeyageethangal vol 7 songs,
Key Takeaways
- The article features the lyrics of the song ‘உன்னையே வெறுத்துவிட்டால் – Unnaiye Veruthuvittal’ from the album Jebathotta Jeyageethangal vol 7.
- The song emphasizes themes of faith, resilience, and divine guidance.
- It includes both Tamil lyrics and their English transliteration for accessibility.
- The lyrics convey messages of hope and the importance of helping others without selfishness.
- Links to additional resources for Tamil song lyrics are provided in the article.
Estimated reading time: 2 minutes



