ஆத்மமே, உன் ஆண்டவரின் – Aathmamae Un Aandavarin Lyrics
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய் துதி;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம் துதி.
3. தந்தை போல் மா தயை உள்ளோர்;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
அல்லேலுயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.
4. என்றும் நின்றவர் சமுகம்
போற்றும் தூதர் கூட்டமே,
நாற்றிசையும் நின்றெழுத்து
பணிவர் நீர் பக்தரே;
அல்லேலுயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.
ஆத்மமே, உன் ஆண்டவரின் பாடல் வரிகள், Aathmamae Un Aandavarin Song Lyrics
Aathmamae Un Aandavarin Lyrics in English
1.Aathmamae Un Aandavarin
Thiruppaatham Paninthu
Meetppu Sugam Jeevan Arul
Pettrathaalae Thuthithu
Alleluya Entrentraikkum
Niththiya Naatharai Pottru
2.Nam Pithakkal Thaazhvil Pettra
Thayai Nanmaikaai Thuthi
Kobam kondum Arul Eeyum
Entrum Maaraathoor Thuthi
Alleluya Avar Unmai
Maa Magimaiyaam Thuthi
3.Thanthai Poal Maa Thayai Ulloor
Neesa Mannoor Nammaiyae
Anbin Karam Kondu Thaangi
Maattaar Veelththi Kaappaarae
Alleluya Innum Avar
Arul Virivaanathae
4.Entrum Nintravar Samoogam
Pottrum Thoothar Koottamae
Naattrisaiyum Nintrealuththu
Panivar Neer Bakththarae
Alleluya Aanaivoorum
Anbin Deivam Pottrumae
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘ஆத்மமே, உன் ஆண்டவரின் – Aathmamae Un Aandavarin’.
- It features four verses celebrating themes like grace, salvation, and divine love.
- The lyrics emphasize the significance of praising the divine and acknowledging His blessings.
- Links to related resources enhance reader engagement with the lyrical content.
Estimated reading time: 2 minutes


