செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae Jebathotta Jeyageethangal vol 32 songs Lyrics, Written and sung by Father S.J. Berchmans
செடியே திராட்சைச் செடியே
கொடியாக இணைந்து விட்டேன்
உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
1.கத்திரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன் – உம் மடிதான்
2.பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்
3. ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பின் நிலைத்து வாழ்வேன்
பிரிக்க இயலாதையா
பறிக்க முடியாதையா
செடியே திராட்சைச் செடியே பாடல் வரிகள், Chediyae Thiratchai Chediyae Song Lyrics
Chediyae Thiratchai Chediyae Lyrics in English
Chediyae Thiratchai Chediyae
Kodiyaga Inainthu Vittean
Um (Thappan) Madithaan En Vaalvu
Um Magilchithaan En Uyarvu
1.Kathiritheerae Thayavaai
Kanigal Kodukkum Kilaiyaai
Suththam Seitheerae Raththathaal
Sugantha Vaasanaiyanean – Um Madithaan
2.Pithavin Magimai Ontrae
Pillai Enathu Yeakkam
Miguntha Kanigal Koduppean
Ugantha Seedanavaean
3.Aayan Saththam Keattu
Um Anbil Nilaithu Vaalvean
Pirikka Iyalathaiya
Parikka Mudiyathaiya
Jebathotta jeyageethangal vol 32 lyrics in tamil
Key Takeaways
- The article features the lyrics of the song ‘செடியே திராட்சைச் செடியே – Chediyae Thiratchai Chediyae’ written and sung by Father S.J. Berchmans.
- The song expresses deep emotional connections, particularly between the speaker and their father (தகப்பன்).
- It highlights themes of gratitude, devotion, and spiritual growth throughout its verses.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- The content is categorized under Jebathotta Jeyageethangal volume 32.
Estimated reading time: 2 minutes



