எப்போதும் இயேசு நாதா – Eppothum Yeasu Naatha Geethangalum Keerthanaigalum Tamil Christian worship song lyrics
1.எப்போதும், இயேசு நாதா,
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்;
முன்சென்று பாதை காட்டும்,
நான் வழி தவறேன்.
2.பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.
3.ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.
4.பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்,
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்,
இதோ, பின்செல்வேன், என்று
பிரதிக்னை பண்ணினேன்.
5.ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்
எப்போதும் இயேசு நாதா பாடல் வரிகள், Eppothum Yeasu Naatha lyrics
Eppothum Yeasu Naatha Song Lyrics in English
1.Eppothum Yeasu Naatha
Ummai Pinpattruvean
Entrae Theermaanamaaga
Neer Ennai Thaangi Kaappeer
Appothu Anjidean
Mun Sentru Paathai Kaattum
Naan Vazhi Thavaraen
2.Boologa Inbam Selvam
Veen Aasaapaasaththaal
En Aathmaa Mayngaamal
Deiveega Belaththaal
Neer Thunai Nintru Thaangum
En Arul Naayaga
Theenganumaal Kaarum
Maa Valla Ratchaka
3.Aangaaram Suya Siththam
Thagaatha Sinthaiyaal
Maa Kalakkam Undaagi
Naan Thadumaarinaal
Neer Peasum Arul Naatha
Konthalippadangum
Um Neasa Saththam Keattu
En Aavi Magilum
4.Pinpattrinaal Vin Veettil
Pearinbam Pearuveer
Entrae Um Sheeshar Nokki
Neer Vakku Aliththeer
Avvarul Vaakkai Nambi
Evvealai Adiyean
Itho Pin selvean Entru
Pirathiknai Panninean
5.Oyaamal Belan Thaarum
Ummadi suvattil
Kaal Vaiththu Nadantheagi
Naan Yaaththirai Seikaiyil
Neer Vazhi Kaatti Ennai
Kai Thaangi Varuveer
Appaalae Motcha Veettil
Pear Vaazhvai Arulveer
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian worship song ‘Eppothum Yeasu Naatha’.
- The song expresses devotion and commitment to Jesus, emphasizing faith and divine guidance.
- Lyrics outline themes of spiritual strength, divine support, and the journey of faith.
- The English translation of the song lyrics is also provided for better understanding.
- Overall, ‘Eppothum Yeasu Naatha’ serves as a source of inspiration and worship.


