என் கண்ணீரையெல்லாம் – En Kannerai Ellam Tamil Christian song Lyrics
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே
பாவத்திலிருந்த என்னை தூக்கினீரே
ஜீவன் கொடுத்து என்னை மீட்டீரே
பாவத்திலிருந்த என்னை தூக்கினீரே
ஜீவன் கொடுத்து என்னை மீட்டீரே
உம் இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் காருண்யத்தால் என்னை தேற்றினீர்
உம் இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் காருண்யத்தால் என்னை தேற்றினீர்
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே
என் கண்ணீரையெல்லாம் பாடல் வரிகள், En Kannerai Ellam Song Lyrics
En Kannerai Ellam Lyrics in English
En Kannerai Ellam Kaanbavarae
En Katharalai Ellaam Ketpavarae
Naan Udaikkapatta Nearam
Kalangi Nintra Vealai
Ennai Thookki Entrum Sumappavarae
Paavaththiliruntha Ennai Thookkineerae
Jeevan Koduththu Ennai Meetteerae
Um Raththathinaal Ennai Kaluvineer
Um Kaarunyaththaal Ennai Theattrineer
Siluvaiyil Enakkaai Mariththavarae
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘என் கண்ணீரையெல்லாம் – En Kannerai Ellam’.
- Key themes include seeking comfort and redemption through faith and resurrection.
- The lyrics express deep emotions, portraying longing and divine support during difficult times.
- Additional resources and related songs are linked for further exploration.
- The English translation of some lyrics is also included for broader understanding.
Estimated reading time: 2 minutes


