Engal Vazhnaalelaam Lyrics – எங்கள் வாழ்நாளெல்லாம்
C maj, 4/4, T-108
எங்கள் வாழ்நாளெல்லாம்
களிகூர்ந்து மகிழ்ந்திட
காலையிலே உம் கிருபையினால்
திருப்தியாக்குமையா
1.தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
துன்பம் கண்ட வருடத்திற்கும்-2
சரியாய் இன்று மகிழச்செய்து
சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்-2
நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே
என் தஞ்சம் நீர்தானே
2.புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் தஞ்சம் நீர்தானே-2
எனது காப்பாளர் நீர்தானே
இறுதிவரைக்கும் நீர்தானே-2-நீர்தானே
3.உலகமே உருவாக்கப்படும் முன்னே
மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே-2
எப்போதும் இருந்தவர் நீர்தானே
என்றும் இருப்பவர் நீர்தானே-2-நீர்தானே
4.செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்-2
அற்புத அடையாளம் காணச் செய்யும்
ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்-2-நீர்தானே
Engal Vazhnaalelaam song Lyrics in English
Engal Vazhnaalelaam
Kazhi Koornthu Magilnthida
Kaalaiyilae Um Kirubaiyinaal
Thirupthiyakkumaiyaa
1.Theengu Mearkonda Naatkalukkum
Thunbam Kanda Varudaththirkkum
Sariyaai Intru Magilaseithu
Santhosaththaalae Nirappukireer
Neerthaanae Neerthaanae En Tanjam Neer Thaanae
Neerthaanae Neerthaanae Adaikkalam Neer Thaanae
En Tanjam Neer Thaanae
2.Pugalidam Neerae Boomiyilae
Adaikkalam Thanjam Neer Thaanae
Enathu Kappaalar Neer Thaanae
Iruthi Varaikkum Neer Thaanae
3.Ulagmae Urvaakkkapadum Munnae
Malaigal Kontrugal Thontrum Munnae
Eppothum Irunthavae Neer Thaanae
Entrum Iruppavar Neer Thaanae
4.Seiyum Seyalgal Semmaipaduththum
Seyalgal Annaithilum Vettri Thaarum
Aroutha Adaiyaalam Kaana Seiyum
Aathi Thirusabai Thontra Seiyum
Engal Vazhnaalelaam song from Jebathotta Jeyageethangal Vol 41 and sung by Fr.S.J.Berchmans || Tamil New Song


