நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum Tamil Christian song lyrics, Written tune and sung by Pastor Lucas Sekar. Revival worship songs
நீர் பார்த்தால் போதும்
உலகம் திரும்பி பார்க்கும்
கிருபை வைத்தால்
மனிதனின் தயவு கிடைக்கும்
உம்மை நோக்கி பார்த்தால்
பூரண திருப்தியாவோம்
உம் முகத்தை மறைத்தால்
எல்லாம் மாண்டு போவோம் – 2
விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா
மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2
உம் கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 4
1.சுயமாக வாழ என்னால் முடியாது(முடியாது)
பெலத்தால வாழ என்னால் முடியாது (முடியாது) – 2
இருள் சூழ்ந்த உலகம் இது
பொல்லாத உலகம் இது – 2
கிருபை இல்லாம
நான் வாழ முடியாது
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 2 – விலகாத
2.பயங்கரமான குழியில் நான் கிடந்தேனே(கிடந்தேனே)
உளையான சேற்றில் நான் மிதந்தேனே(மிதந்தேனே) – 2
ஒரு கண்ணும் இரக்கமில்ல
தூக்கிவிட யாருமில்ல – 2
கிருபை வைத்ததால்
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலேதான்
என்னை உயர்த்தி வைத்தீரே – விலகாத
3.சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே
நான் சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே
பெலவானின் வில்லை உடைத்தீர்
தள்ளாடும் என்னை நினைத்தீர் – 2
கிருபை இல்லாம
நான் வாழ முடியாது
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 2 – விலகாத
நீர் பார்த்தால் போதும் song lyrics, Neer Paarthal Podhum song lyrics, Neer Parthaal Pothum song lyrics
Neer Paarthal Podhum song lyrics in english
Neer Paarthal Podhum
Ulagam Thirumbi Paarkkum
Kirubai Vaithaal
Manithanin Thayavu Kidaikkum
Ummai Nokki Paarththaal
Poorana Thiruppthiyavom
Um Mugaththai Maraithaal
Ellaam Maandu Povom
Vilagatha Kirubai Enakku Vendumappaa
Maaraatha Kirubai Enakku Vendumappaa
Um Kirubai Illama
Naan Vaazha Mudiyathu -4
1.Suyamaaga Vaazha Ennaal Mudiyathu
Belaththaala Vaazha Ennaal Mudiyathu
Irul Soozhntha Ulagam Ithu
Pollatha Ulagam Ithu -2
Kirubai Illama
Naan Vaazha Mudiyathu
Um Kirubai Illama
Naan Vaazha Mudiyathu -2
2.Bayangaramaana Kuliyil Naan Kidantheanae
Ulaiyaana Seattril Naan Mithantheanae
Oru Kannum Erakkamilla
Thookkivida Yaarumilla -2
Kirubai Vaithathaal
Ennai Thookki Eduththeerae
Kanmalai Mealaethaan
Ennai Uyarththi Vaiththeerae -2
3.Saagama Pilaiththu Unga Kirubaiyae
Kodiyavan Seeral Mothiyadikkayil Kaaththeerae
Naan Saagama Pilaiththu Unga kirubaiyae
Kodiyavan Seeral Mothiyadikkayil Kaaththeerae
Belavaanin Villai Udaiththeer
Thallaadum Ennai Ninaiththeer -2
Kirubai Illama
Naan Vaazha Mudiyathu
Um Kirubai Illama
Naan Vaazha Mudiyathu -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘நீர் பார்த்தால் போதும் – Neer Paarthal Podhum’.
- The song emphasizes the importance of grace and how it affects the believer’s life.
- It highlights themes of reliance on divine grace and the struggles of living without it.
- The lyrics are provided in both Tamil and English, offering translations for better understanding.



