Ippothu Neasa Naatha Geethangalum Keerthanaigalum Tamil Christian Song Lyrics – இப்போது நேச நாதா
1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது
பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.
2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்
நீர் தாங்கி, மனதார மரித்தீர்;
உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.
3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.
4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;
என் தலையை உம் மார்பில் அணைத்தே
என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்;
அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே
Ippothu Neasa Naatha Song Lyrics, இப்போது நேச நாதா பாடல் வரிகள்
Ippothu Neasa Naatha Lyrics in English
1.Ippothu Neasa Naatha Thalai Saaithu
Thealintha Arivodu Aaviyai
Oppuviththeer Pithaavin Kara Meethu
Pongu Nenjam Mootchattrodu Angittrae
2.Saamattum Saanthamaai En Thukka Paaram
Neer Thaangi Manathaara Mariththeer
Um Saavil Belan Uttrae Aaviyaiyum
Amaithalaai Thanthai Koppuviththeer
3.Nal Meetparae Saavirul Ennai Soolzhnthu
Marana Avasthai Undaakaiyil
Thoiyum Aaviyil Samaathaanam Eenthu
Ozhi Undakkum Atcharaavinil
4.Naan Maalum Pothum Siluvaiyai Kaattum
En Thalaiyai Um Maarbil Ananiththae
En kadai Mootchai Anbaai Yeattru Kollum
Appaal Um Niththiya Ooiyu Ennathae
- Neekai Naa Thrushna Lyrics – నీకై నా తృష్ణ
- Kashtalanni Vaste Raani Lyrics – కష్టాలన్నీ వస్తే రానీ
- Enthan Nambikai Neerae Lyrics – எந்தன் நம்பிக்கை நீரே
- Paralokame Naa Swasthyamu Lyrics – పరలోకమే నా స్వాస్థ్యము
- Enni Kastalaina Lyrics – ఎన్ని కష్టాలైనా
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ippothu Neasa Naatha.’
- It includes both the Tamil lyrics and their English translations for each verse.
- The song expresses themes of love, sacrifice, and hope in a spiritual context.
Estimated reading time: 2 minutes


