நள்ளிரவில் மா தெளிவாய் – Nalliravil Maa Thelivaai Tamil Christmas song lyrics
1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.
2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.
3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்
ஈராயிரம் ஆண்டும்,
மண்ணோரின் பாவம் பகை போர்
பூலோகத்தை இன்றும்
வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்
கேளார் அக்கானமே
போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
4. பார் வாழ்க்கையின் மா பாரத்தால்
நைந்து தவிப்போரே,
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து
தள்ளாடிடுவோரே,
நோக்கும், இதோ உதித்ததே
மா நற் பொற் காலமே
நோவை மறந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
5. தோன்றிடும் இதோ சீக்கிரம்
பேரின்ப காலமே
சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்
உரைத்த காலமே!
போர் ஓய்ந்து பூமி செழிக்கும்
பூர்வ மாண்போடுமே
பாரெங்கும் பரந்தொலிக்கும்
விண் தூதர் கீதமே.
நள்ளிரவில் மா தெளிவாய் lyrics, Nalliravil Maa Thelivaai lyrics, Tamil songs
Nalliravil Maa Thelivaai song lyrics in English
1.Nalliravil Maa Thelivaai
Maan Poorva Geethamae
Vin Thoothar Vanthae Paadinaar
Pon Veenai Meettiyae
Maantharkku Saantham Nal Manam
Swami Arulaalae
Amarnthae Boomi Keattathaam
Vin Thoothar Keethamae
2.Intrum Vin Vittu Thootharkal
Tham Seattai Viriththae
Thunputtra Logam Engumae
Isaippaar Keethamae
Boologa Kastam Thaazhvilum
Paaduvaar Paranthae
Paapeal Koastaththai Adakkum
Vin Thoothar Keethamae
3.Vinnorin Keetham Keattu Pin
Eeraayiram Aandum
Mannorin Paavam Pagai Poar
Boolagaththai Intrum
Varunthum Maanthar Koastaththil
Kealaar Akkaanamae
Poar Oyinthamarnthu Keattidum
Vin Thoothar Keethamae
4.Paar Vaalkkaiyin Maa Paaraththaal
Nainthu Thavipporae
Soarnthae Poai Paathai Naganthu
Thalladiduvorae
Noakkum Ithi Uthtithathae
Maa Nar Por Kaalamae
Novai Maranthu Keattidum
Vin Thoothar Keethamae
5.Thontridum Itho Seekkoram
Pearinba Kaalamae
Saantroraam Theerkkar Aandaandum
Uraiththa Kaalamae
Poar Oointhu Boomi Sealikkum
Poorva Maanpodumae
Paarengum Parantholikkum
Vin Thoothar Keethamae
நள்ளிரவில் மா தெளிவாய் – Nalliravil Maa Thelivaai
1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
கர்த்தர் அருளாலே”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.
2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் பேரொலியை அடக்கும்
விண் தூதர் கீதமே.
3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்
ஈராயிரம் ஆண்டும்,
மண்ணோரின் பாவம் பகை போர்
பூலோகத்தை இன்றும்
வருந்தும் ; மாந்தர் பேரொலியில்
கேளார் அக்கானமே
போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
4. பார் வாழ்க்கையின் மா பாரத்தால்
நைந்து தவிப்போரே,
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து
தள்ளாடிடுவோரே,
நோக்கும், இதோ உதித்ததே
மா நற் பொற் காலமே
நோவை மறந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
5. தோன்றிடும் இதோ சீக்கிரம்
பேரின்ப காலமே
சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்
உரைத்த காலமே!
போர் ஓய்ந்து பூமி செழிக்கும்
பூர்வ மாண்போடுமே
பார் எங்கும் பரந்தொலிக்கும்
விண் தூதர் கீதமே.
Nalliravil Maa Thelivaai song lyrics in English
1.Nalliravil Maa Thelivaai
Maan Poorva Geethamae
Vin Thoothar Vanthae Paadinaar
Pon Veenai Meettiyae
Maantharkku Saantham Nal Manam
Karthar Arulaalae
Amarnthae Boomi Keattathaam
Vin Thoothar Keethamae
2.Intrum Vin Vittu Thootharkal
Tham Seattai Viriththae
Thunputtra Logam Engumae
Isaippaar Keethamae
Boologa Kastam Thaazhvilum
Paaduvaar Paranthae
Paapeal Pearoliyai Adakkum
Vin Thoothar Keethamae
3.Vinnorin Keetham Keattu Pin
Eeraayiram Aandum
Mannorin Paavam Pagai Poar
Boolagaththai Intrum
Varunthum Maanthar Pearoloyil
Kealaar Akkaanamae
Poar Oyinthamarnthu Keattidum
Vin Thoothar Keethamae
4.Paar Vaalkkaiyin Maa Paaraththaal
Nainthu Thavipporae
Soarnthae Poai Paathai Naganthu
Thalladiduvorae
Noakkum Ithi Uthtithathae
Maa Nar Por Kaalamae
Novai Maranthu Keattidum
Vin Thoothar Keethamae
5.Thontridum Itho Seekkoram
Pearinba Kaalamae
Saantroraam Theerkkar Aandaandum
Uraiththa Kaalamae
Poar Oointhu Boomi Sealikkum
Poorva Maanpodumae
Paar engum Parantholikkum
Vin Thoothar Keethamae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Nalliravil Maa Thelivaai – நள்ளிரில்வ மா தெளிவாய்’.
- It includes five verses that convey messages of hope and peace through heavenly themes.
- Each verse references the role of celestial beings delivering joy amid worldly struggles.
- There are links to English translations of the lyrics for better understanding.
- The song emphasizes the significance of divine blessings during the festive season.
Estimated reading time: 3 minutes


