- All
- Deals
- Coupons
- Sales
- Expired
நித்திய நித்தியமாய் - Nitthiya Nitthiyamaai
நித்திய நித்தியமாய்உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்தலைமுறை தலைமுறைக்கும்உம் பேம் (fame ) பேசப்படும்
நித்தியமே என் சத்தியமேநிரந்தரம் நீர்தானையா
1.யாக்கோபை ...
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் - En Meetpar En Neaser
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய்த் ...
என் உள் உறுப்புகள் - En ul uruppugal
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானேதாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானேவியத்தகு முறையில் என்னைப் படைத்தீரேநன்றி நவில்கின்றேன்
நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா ...
செடியே திராட்சைச் செடியே - Chediyae Thiratchai Chediyae
செடியே திராட்சைச் செடியேகொடியாக இணைந்து விட்டேன்
உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வுஉம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
1.கத்திரித்தீரே தயவாய்கனிகள் ...
என் தகப்பன் நீர்தானையா - En Thagappan Neer Thanaiya
என் தகப்பன் நீர்தானையாஎல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்போதும் எவ்வேளையும் -உம்கிருபை என்னைத் தொடரும்
1.மாண்புமிக்கவர் நீர்தானேமிகவும் பெரியவர் ...
அபிஷேகம் என் தலைமேலே - Abishaegam En Thalaimeale
அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே – 2முழங்கிடுவேன் சுவிசேஷம்சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என்மேலேஆவியானவர் எனக்குள்ளே
1.இதயங்கள் ...
பயமில்லை பயமில்லையே - Bayamillai Bayamillayae
பயமில்லை பயமில்லையேஜெயம் ஜெயம் தானே -எனக்குஜெபத்திற்கு பதில் உண்டுஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என்
1.ஆபிரகாமின் தேவன்என்னோடே ...
சங்கரிப்பேன் சங்கரிப்பேன் - Sankarippaen
சங்கரிப்பேன் சங்கரிப்பேன்சாத்தானின் கிரியைகளைகர்த்தர் நாமத்தினால்கல்வாரி இரத்தத்தினால்
ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்திருவசனம் அறிக்கை செய்வேன்
1.வேதனையில் ...
தாயின் மடியில் - Thaaiyin Madiyil kulanthai
தாயின் மடியில் குழந்தை போலதிருப்தியாய் உள்ளேன்கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையே
1. யேகோவா தேவன் தாயானார்இன்றும் என்றும் பெலன் ஆனார்பால் அருந்தும் ...
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் - Nambi Vantha Manitharkellam
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம்
நம்புகிறேன் நம்புகிறேன்நம்பத்தக்க தகப்பனே
1.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக் ...
ஏன் மகனே இன்னும் - Yaen Makanae Innum
ஏன் மகனே (மகளே) இன்னும்இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?உன்னோடு நான் இருக்கஉன் படகு மூழ்கிடுமோ?
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2
1.நற்கிரியை ...
குற்றம் நீங்கக் கழுவினீரே - Kutram Neenga
குற்றம் நீங்கக் கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன்
நீர்தானே யேகோவா ராஃபாசுகமானேன் கல்வாரி காயங்களால் ...
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு - Uthari Thallu
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடுஅழுத்தும் சுமைகளை (தினம்)பற்றும் பாரங்களை - உன்னை
பொறுமையுடன் நீ ஒடு ( என் )நேசரின் மேல் கண் வைத்து ஓடு
1.மேகம் போன்ற திரள் ...
உன்னதரே உம் பாதுகாப்பில் - Unnatharae Um Paathukaappil
உன்னதரே உம்பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வவல்லவரே உம் நிழலில்தான்தங்கியுள்ளேன்
புகலிடமே அடைக்கலமேகோட்டையே நம்பிக்கையே
1.பாழாக்கும் கொள்ளை நோய் ...
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் - Kondaduvom Naam Kondaduvom
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யெகோவா தேவனைக் கொண்டாடுவோம்
1. பலிகள் செலுத்தி ...
என் பாத்திரம் நிரம்பி - En Paaththiram Nirambi
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றதுவழிந்து ஓடுகின்றது
என் பாத்திரம் நிரம்பி - En Paaththiram Nirambi
எனக்குள்ளே ஜீவஊற்றுஅது வற்றாது ஒரு நாளும் – ...
ஒருநாளும் வீணாகாது - Oru Naalum Veenaagaathu
ஒருநாளும் வீணாகாதுநீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்ஒரு நாளும் வீணாகாது
1. கர்த்தரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார்அவர் விருப்பம் நீ செய்திடஆற்றல் ...
எப்பொழுது உம் சந்நிதியில் - Eppoluthu Um Sannithi
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்தாகமாயிருக்கிறேன்
ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் - எப்பொழுது ...
வழியை கர்த்தருக்கு - Vazhiyai Kartharukku
வழியை கர்த்தருக்குக் கொடுத்துவிடுவரையே நம்பியிரு-உன்காரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார்
காத்திரு பொறுத்திருகர்த்தரையே நம்பியிருகாரியத்தை ...
சுகம் பெலன் எனக்குள்ளே - Sugam Belan Enakullae
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே -2
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி எங்கும் பாய்கின்றதே -2உங்க வல்லமையால் ...
பரலோக கார்மேகமே - Paraloga Kaarmaegamae
பரலோக கார்மேகமேபரிசுத்த மெய் தீபமேஉயிராய் வந்தீரைய்யாநார்வே நீர்தானைய்யா - என்
ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக
1.அறிவு புகட்டுகின்றநல் ஆவியாய் வந்தீரேஇறுதிவரை ...
அதினதின் காலத்தில் - Athinathin Kaalaththil
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா
1.நம்பிக்கை வீண் போநிச்சயமாய் முடிவு உண்டு - ...
இறைவனை நம்பியிருக்கிறேன் - Iraivanai Nambi Irukirean song lyrics
இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன்எதற்கும் பயப்படேன்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும்
1. பயம் என்னை ஆட்கொண்டால்பாடுவேன் ...
உம்மை தான் நான் - Ummai Thaan Naan Parkirean
உம்மை தான் நான் பார்க்கின்றேன்பிரகாசம் அடைகின்றேன் (2)
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை ...
அசட்டை பண்ணாதே - Asattai Pannathae
அசட்டை பண்ணாதேஅவித்து விடாதேஆவியானவர் உனக்குள்ளே
அனல்மூட்டு; எரியவிடுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்ததுகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ
எழுந்து ஒளிவீசு ...
ஆவலாய் இருக்கின்றார் - Aavalaai Irukkinraar
ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்டஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார்
நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்(உன்மேல்)மனதுருகும்படி காத்திருப்பவர்-நீதி
1. சீயோன் மக்களே ...
எப்பொழுதும் எவ்வேளையும் - Eppozhuthum evvaelaiyum
எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன்
உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் ...
நான் மன்னிப்படைய - Naan Mannippadaya
நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டார்-2நீதிமானாக்க பலியானீர்நிநத்திய ஜீவன் தந்தீர்
அன்பே, பேரன்பே
1.காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் ...
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் - Raththathinaalae Kazhuvapattean
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்அலகையின் பிடியினின்று-நான்
இரத்தம் ஜெயம். இரத்தம் ...
என் மேய்ப்பர் நீர்தானையா - En Meippar Neerthaanaiya
என் மேய்ப்பர் நீர்தானையாஎனக்கென்றும் குறைவேயில்லை
நான் ஏன் கலங்கணும்என் ஆயன் இருக்கையிலே
1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்உம் மகிமை ...
Show next