- All
- Deals
- Coupons
- Sales
- Expired
The seven last words spoken by Jesus on the cross, as recorded in the Bible, are:"Father, forgive them, for they know not what they do." (Luke 23:34)
"Truly, I say to you, today you will be ...
சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்முதலாம் வார்த்தை
லூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.இரண்டாம் வார்த்தை ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
தரிசனம் தந்தவரே - Dharisanam Thanthavare1.தரிசனம் தந்தவரே
தடைகளை உடைத்தவரே-2
விலகாத ஒளியே
உடன் வரும் நிழலே
தயை தந்து தாங்கினீரே-2பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே-2
கிருபையின் நங்கூரமே
என் ...
ஒன்றுமில்லாமையில் இருந்தெம்மை - Ondrumillaamayil Irunthemmaiஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம் ...
எழுந்து கட்டுவோம் - Ezhundhu kattuvomஎழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர்எழுந்து கட்டுவோம், ...
உம் நாமம் போற்றி - Um Namam Potriஉம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
என்றென்றும் ஆராதிப்போம் – 2
என்றென்றும் ஆராதிப்போம்
என்றென்றும் ஆராதிப்போம் – 2
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா ...
நீர் எங்கள் மீட்பர் - Neer Engal Meetpar1.நீர் எங்கள் மீட்பர், நீர் எங்கள் நேசர்
நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்
எங்களில் ...
ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் - Aakramium Ennai Muluvathumaaiஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
ஆக்கிரமிக்கும் என்னை முழுவதுமாய் ஆவியானவரே
என் இதயத்தை ஆக்கிரமிக்கும்
என் நினைவினை ...
உமக்காக காத்திருப்போம் - Umakaaga Kaathirupomஉமக்காக காத்திருப்போம்
உமக்காக காத்திருப்போம் – 2
வருவேன் என்று சொன்னவரே
சீக்கிரம் வாருமைய்யா – 2அல்லேலூயா அல்லேலூய
அல்லேலூயா சீக்கிரம் வாருமைய்யா – 2 ...
என்னை காண்பவரே ஸ்தோத்திரம் - Ennai Kaanbavarae Sthothram1. என்னை காண்பவரே ஸ்தோத்திரம்
என்னை காப்பவரே ஸ்தோத்திரம் – 2
பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
உடன் இருப்பவரே ஸ்தோத்திரம் – 2ஸ்தோத்திரம் ...
என் பெலனாகிய கர்த்தாவே - En Belanagiya Karthavaeஎன் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்புகூருவேன் – 2என் கோட்டை நீரே ,
என் அரனும் நீரே
நான் நம்பும் தெய்வமும் நீரே
எந்தன் கன்மலையே எந்தன் கேடகமே
என் ...
என்னைக் கண்டார் இயேசு - Ennai Kanndaar Yesuஎன்னைக் கண்டார் – இயேசு
என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
என்னை வரைந்து கொண்டார்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்இயேசு என் ...
ஓ எந்தன் உள்ளம் நீர் - Oh Enthan Ullam Neerஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்-2உம்மைத் துதிப்பேன்
நான் உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை போற்றி
பாடித் ...
புதிய காரியம் செய்திடுவீர் - Puthiya Kariyum Seithiduveer
புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர் - 2புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ பலியானீர்
புதிய காரியம் செய்திடுவீர்புதிய ...
Maaraadha Devan Neerae Lyrics - மாறாத தேவன் நீரேமாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே-2
நான் உன்னை விட்டு விலகேன் என்றீர்
நீர் என்னை தாங்கிடுவீர்-2உம்மையே நான் என்றும் ஆராதிப்பேன்
உம்மையே நான் ...
உந்தன் நாமம் மேன்மை - Unthan Namam Meanmai Pol LyricsLord You Are Good You Are Good
And Your Mercies Forever and Endures -2உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே-2நீரே என் தேவன்-2 ...
Lyrics:YESUVAE UNDHAN ANBU ENDRUM MARATHATHAEUnthanin Mara Kirubai endrum Vilagaatathuum anbu ondrae PodhumaeUm irakkam thalaimuraiyai thangumaeUm karunyam ennai periyavanakidumae
Chorus:Thagudhi ...
Bayame nam vaazhvil song lyrics - பயமே நம் வாழ்வில்
பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லைநம் காலங்கள் தேவனின் கரங்களிலேநம்பிக்கை இல்லா நிலை மாறிடும்புது நம்பிக்கைத்திடன் நம்மில்பெறுகிடுமே - 2
யாவே நீர் ...
Nandri Baligal Seluthiyae Naangal - நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2)
கர்த்தர் செய்த ...
Maravaar Yesu maravaar - மறவார் இயேசு மறவார்
C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2
1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் ...
NEER ENDRI NAAN ILLAI - நீரின்றி நான் இல்லை
LYRICSNEER ENDRI NAAN ILLAINAAN VAZHA NEER THEVAIEVULAGAM KOLLUMO NEER KONDA ANBAIENNAIYE THANTHAALUM EEDAGUMO
Verse 01KUYAVAN UM KAIGALIL ...
BALIPEEDATHIL Worship Medley
கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்-2கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை-2
பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் ...
Suthikariyum suthikariyum - சுத்திகரியும் சுத்திகரியும்
சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும்
உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும்
என்னை கழுவும் உம் ...
En Muzhumaiyum Athu Umakku - என் முழுமையும் அது உமக்கு
என் முழுமையும் அது உமக்குத்தான்தேவா நீர் எடுத்துக்கொள்ளும்என்னை படைக்கிறேன் படைக்கிறேன்புதிதாக்கும் புதிதாக்கும்-2
தேவனே என் தேவனேஎன்னையே ...
உம் பிரசன்னம் நிறைவானதேஉம் பிரசன்னம் குறைவற்றதே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோஹி என்னை காண்பவரே - ஆராதனை (4)
குறைவுகளில் நிறைவானவர் தேவைகளுக்கெல்லாம் மேலானவர் தம்மண்டை வருவோரை தள்ளாதவர் தேற்றிடும் ...
அக்கினி மயமானவரே - Akkini MayamaanavaraeLyrics
அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே (2)
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை (2)வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட ...
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் - Yesuve Ummai Uyathiduvenஇயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை-ஐயாநீர் தான் என் தஞ்சமே ...
ஒருபோதும் விலகிடார்- Oru Pothum Vilagidaar
ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2
இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2
1.கஷ்ட நஷ்டங்கள் ...
ஜெபம் கேட்டார் பதில் தந்தார் - Jebam kaetar bathil thandharஜெபம் கேட்டார் பதில் தந்தார்
தம் கிருபையினால் காத்துக் கொண்டார்அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரே
அவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை ...
எலியாவின் நாட்களில் - ELIYAAVIN NAATKALIL Lyricsஎலியாவின் நாட்களில்
பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில்
பெரும் காரியம் செய்திடுவார்எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் ...
எஜமானனே எஜமானனே - Ejamaananae Ejamaananae Lyrics
எஜமானனே (2)உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2
அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்அழியும் என் உதடுகள் ...
உம்மகா பரிசுத்த - Ummagaa parisutha sthalathirkullae
உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2)
அழைத்து செல்கின்றீர்உம்மை ...
Show next